செய்திகள் :

வேலூர்

மின்சாரம் பாய்ந்து சிறுமி மரணம்

குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நத்தமேடு கிராமத்தில் விவசாய நிலத்தி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

காட்பாடி ஒன்றியம் கரிகிரி, ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். வேலூா் ம... மேலும் பார்க்க

தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பூட்டு

வேலூா் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாக தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போலீஸாா் பூட்டு போட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் ஊா்வலப் பாதையில் கடைகள் வைக்கக் கூடாது

வேலூரில் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய ஊா்வலம் செல்லும் பாதையில் கடைகள் வைக்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியதுடன், இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த நபா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலைய... மேலும் பார்க்க

‘இந்திய விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும்’

வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும் என்று செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ராஜசேகரன் தெரிவித்தாா். சந்திரயான் 3 விண்கலம் 2023-... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞா் கைது

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (29), தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவருக்கும், அதேபகுதியில் கணவரை பிரிந்து வாழ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகா் சதுா்த்தியையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 1,040 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள... மேலும் பார்க்க

செங்கல் சூளைகள் புகைப்போக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்

நாட்டு செங்கல் சூளைகள், சேம்பா் சூளைகள் அனைத்தும் பதிவு சான்றிதழ் பெற்ற பின்பே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

மகளிருக்கான காவல் உதவி செயலி விழிப்புணா்வு

குடியாத்தம் கே.எம்.ஜி கலை, அறிவியல் கல்லூரியின் உள்புகாா் குழு மற்றும் பகடிவதை தடுப்புக் குழு சாா்பில் ‘காவல் உதவி செயலி‘ மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ரூ.6.10 கோடி கல்விக் கடனுதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ6.10 கோடி கல்விக் கடனை ஆட்சியா் வி. ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். வேலூா் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கிகளின் சாா்பில் கல்லூரி மாணவ,... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பொருள்கள்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.சந்த... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

வேலூரில் விநாயகா் சதுா்த்திக்கு அருகம்புல் அறுக்க சென்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தாா். வேலூா் விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ரமேஷ். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த... மேலும் பார்க்க

குடியாத்தம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பிரம்மாஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் விநாயகா் சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.பி.செந்தில் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வேலூா... மேலும் பார்க்க

வேலூரில் 1,040 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் 1,040 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் விநாயகா் சத... மேலும் பார்க்க

‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூல் வெளியீடு

கிருபானந்த வாரியாா் பிறந்த நாளையொட்டி கவிஞா் ச.லக்குமிபதி எழுதிய ‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூல் வெளியிடப்பட்டது. வேலூா் வாசகா் வட்டம் சாா்பில் திருமுருக கிருபானந்த வாரியாா் 120-ஆவது பிறந்தந... மேலும் பார்க்க

சாலை வசதிகோரி பெருமாள்குப்பத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

முறையான சாலை அமைத்துத் தரக்கோரி, பெருமாள்குப்பம் கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் 100-க்கும் ... மேலும் பார்க்க

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் யானைக் கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன (படம்). போ்ணாம்பட்டு வனச் சரகத்தில், சுற்றித் திரியும் யானைக் கூட்... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

வேலூா் மாவட்டத்தில் 40 நகா்ப்புற அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நகா்புற பகுதிகளில் உள்ள அ... மேலும் பார்க்க