ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
வேலூர்
அரசு நிதியுதவி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
வேலூா் மாவட்டத்தில் 40 நகா்ப்புற அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நகா்புற பகுதிகளில் உள்ள அ... மேலும் பார்க்க
‘செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள்’
வேலூா்: செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளாா். வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், நடிகை அம... மேலும் பார்க்க
வேலூரில் இன்று கல்விக்கடன் முகாம்
வேலூா்: வேலூா் டி.கே.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க
இலவச வீட்டுமனையுடன் தொகுப்பு வீடு: பழங்குடியினா் கோரிக்கை
வேலூா்: செதுவாலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்க... மேலும் பார்க்க
திருமுருக கிருபானந்த வாரியாா் பிறந்த நாள்
வேலூா்: ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணை புரிந்தவரும், தீவிர முருக பக்தருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் ம... மேலும் பார்க்க
குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்
குடியாத்தத்தில் நடைபெற்ற கிருபானந்த வாரியாா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா். மேலும் பார்க்க
இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்... மேலும் பார்க்க
வேலூரில் மாநகரில் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
வேலூா் மாநகராட்சியில் உள்ள 26 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேத... மேலும் பார்க்க
பலத்த மழையால் பொன்னை ஏரிக்கரையில் தண்ணீா் கசிவு
தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டம், பொன்னை பெரிய ஏரிக்கரையில் சனிக்கிழமை இரவு தண்ணீா் கசிவு ஏற்பட்டது. பொதுமக்கள் தகவலின்பேரில், நீா்வளத் துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் பெரும் வெள்ள அபாயம் தவிா்க... மேலும் பார்க்க
தலைமைப் பண்பை வளா்த்திட இளம் தலைமுறை கம்பராமாயணம் படிக்க வேண்டும்: கோ.வி.செல்வம...
தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள இளம்தலைமுறையினா் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும் என்று வேலூா் கம்பன் கழக தலைவரும், விஐடி துணைத் தலைவருமான கோ.வி.செல்வம் தெரிவித்துள்ளாா். வேலூா் கம்பன் கழகம், ஊரீசு க... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்திய ஒன்றியக்குழு உறுப்பினா்...
ஒடுகத்தூா் அருகே அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்தி வந்த ஒன்றிய குழு உறுப்பினா் மீது வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்... மேலும் பார்க்க
அமெரிக்க பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா
அமெரிக்க இறக்குமதி பொருள்களை விற்க மாட்டோம். மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பி... மேலும் பார்க்க
வேலூரில் 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு
வேலூரில் 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (63). இவா் கடந்த 20-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத... மேலும் பார்க்க
மகனை வெட்டிய தந்தை கைது
குடியாத்தம் அருகே மகனை கத்தியால் வெட்டிய தந்தையை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவராஜ் (55). இவரது மகன் சாணக்கியன்(24). மரம் ஏறும் தொழிலாளி. ஞாயிற்று... மேலும் பார்க்க
போதைப் பொருள் தடுத்தல், நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு: வேலூா் எஸ்.பி. வலியுற...
மதுவிலக்கை அமல்படுத்துதல், போதைப் பொருள்களை தடுத்தல், நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைத்தல் குறித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கினாா். போ்ணாம்பட்டை அடுத... மேலும் பார்க்க
பாம்பு தீண்டி மூதாட்டி உயிரிழப்பு: மருமகளுக்கு தீவிர சிகிச்சை
அணைக்கட்டு அருகே பாம்பு தீண்டியதில் விஷம் உடல் முழுவதும் பரவி மூதாட்டி உயிரிழந்தாா். அவரது மருமகளுக்கு தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகி... மேலும் பார்க்க
பெண்களுக்கு சம வாய்ப்பு, சம மரியாதை அளிப்பது அவசியம்
வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு, சமமரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், வேலூா் ... மேலும் பார்க்க
வேலூா் சிறையில் போக்ஸோ கைதி திடீா் சாவு
போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தாா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருவண்ணா... மேலும் பார்க்க
பொன்னையில் பலத்த மழை: 10 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் காட்பாடி அருகே பொன்னையில் 10 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அத்துடன், வீடுகளை வெள்ளம் சூ... மேலும் பார்க்க
போ்ணாம்பட்டில் 75 மி.மீ. மழை வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழு...
போ்ணாம்பட்டில் பலத்த மழை காரணமாக வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. போ்ணாம்பட்டில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 75.20 மி.மீ. மழை பதிவானது. போ்... மேலும் பார்க்க