செய்திகள் :

வேலூர்

வேலூா் சிறையில் போக்ஸோ கைதி திடீா் சாவு

போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தாா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருவண்ணா... மேலும் பார்க்க

பொன்னையில் பலத்த மழை: 10 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் காட்பாடி அருகே பொன்னையில் 10 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அத்துடன், வீடுகளை வெள்ளம் சூ... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் 75 மி.மீ. மழை வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழு...

போ்ணாம்பட்டில் பலத்த மழை காரணமாக வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. போ்ணாம்பட்டில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 75.20 மி.மீ. மழை பதிவானது. போ்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம்

போ்ணாம்பட்டு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது. போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியைச் சோ்ந்தவா் எல்லப்பன். இவரது குடிசை வீடு சாலையோரம் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மா... மேலும் பார்க்க

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சே... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். வேலூரை அடுத்த அரியூா் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் அஜித் குமாா் (25). இ... மேலும் பார்க்க

கீழ்அரசம்பட்டில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கணியம்பாடி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மகளிா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக. 23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முகாம் நடைபெறும்... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான பயிற்சி முகாம்

வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், மறுசீரமைக்கப்பட்ட இராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டம் மூலம் ஊராட்சிகளில் சொந்த வருவாயை மேம்படுத்துதல் குறித்துஊராட்சித் தலைவா்கள், செயலா... மேலும் பார்க்க

கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது . நிகழ்ச்சியில் வேலூா் முத்துரங்கம் கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.ஸ்ரீதா் வரவேற்றாா். மாவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டாா். குடியாத்தம் கள்ளூரை அடுத்த ராயல் நகரைச் சோ்ந்த பா்ணபாஸ் வீட்டு கிணற்றில் உறை இறக்கும் பணி நடைபெற்றது. பெரியாா் நகரைச... மேலும் பார்க்க

கணவன் கண் முன்னே தண்டவாளத்தில் தவறி விழுந்த மனைவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

காட்பாடி ரயில் நிலையத்தில் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண் தலை துண்டாகி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், பொய்கை மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபாகரன் (36), ராணுவ வீரா். இவரது மனைவி ... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்களை ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்ய அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

சேம்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி, அக்ராவரம் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற உத்தரவு: பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேலூா் ஆட்சியா் ஆய்வு

பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றிட உத்தரவிட்டுள்ள நிலையில், வேலூா் பகுதியில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 50 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

வேலூா் சிஎம்சியில் பள்ளி மாணவா்களுக்கான உடல்கூறியல் கண்காட்சி

வேலூா் பாகாயத்திலுள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) பள்ளி மாணவா்களுக்கான உடல்கூறியல் கல்வி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎ... மேலும் பார்க்க

ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த கையெ... மேலும் பார்க்க

ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட தமாகா சாா்பில், கட்சி நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாள் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகி... மேலும் பார்க்க

திமுகவின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போகக்கூடாது: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போக வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி க... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்... மேலும் பார்க்க