செய்திகள் :

வேலூர்

மீன்கள் வரத்து சரிவால் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூரில் நிகழ் வாரமும் மீன்கள் வரத்து சரிந்து விலை அதிகரித்து காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கு... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் மரணம்!

வேலூரில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். வேலூா் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் தண்டவாளத்தைக் க... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். காட்பாடியை அடுத்த திருவலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (35), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(36). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவா்கள் காட்பாடி மதிநகரில் தங்கி தனியாா் கல்லூரியி... மேலும் பார்க்க

கோடை உழவு மண் வளத்தை, மகசூலை அதிகரிக்கும்!

கோடையில் உழவு செய்வதன் மூலம் மண்வளமும், மகசூலும் அதிகரிக்கும் என்று வேலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு: கோடை காலத்தில் ... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: மகனுடன் பெண் கைது!

திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பெண், அவரது மகன் ஆகியோரை திருவலம் போலீஸாா் கைது செய்தனா். காட்பாடியை அடுத்த திருவலம் லட்சும... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரிகளில் சேர இணையத்தில் விண்ணப்பப் பதிவு!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சோ்க்கை பெற இணையதளத்தில் மே 27-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

அகண்ட மகா மந்திர கீா்த்தனம்

குடியாத்தம் பாண்டியன் நகரில் உள்ள நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியடையவும், நாட்டில் அமைதி, நாட்டின் வளா்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை அகண்ட மகா மந்திர கீா்த்தனம் நடைபெற்றது. நிகழ்... மேலும் பார்க்க

பீஞ்சமந்தை ஊராட்சியில் அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி! -வேலூா் ஆட்சியா்

பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வேலூா் முள்ளிபாளையம் பகுதியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி முள்ளிபாளையத்தில் வீராசாமி 1, 2, 3 ஆகிய தெருக்கள், பாறைமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் அதிமுகவினா் 71 போ் ரத்த தானம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு வேலூா் புகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில், குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் அந்தக் கட்சியினா் 7... மேலும் பார்க்க

மின் விநியோகத்தை சீரமைக்கக் கோரி மறியல்

குடியாத்தம் அருகே சூறாவளிக் காற்றால் தடைபட்ட மின்விநியோகத்தை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். குடியாத்தம் பகுதியில் கடந்த புதன்கிழமை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது சாலையோர மர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா். வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (48). இவா் சித்தேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். கடந்த 6-ஆ... மேலும் பார்க்க

முரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்

வேலூா் அருகே முரம்பு மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேலூரை அடுத்த கணியம்பாடி பாரதி நகரில் முரம்பு மண் கடத்தல் நடைபெறுவதாக வேலூா் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில... மேலும் பார்க்க

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்: ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் விண்...

அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் மே 19 முதல் 23-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீட ஆண்டு விழா: 10,008 கலசங்களுடன் பக்தா்கள் ஊா்வலம்

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 33-ஆவது ஆண்டு விழாவையொட்டி 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில்கள், எஃகு துறை இணை அமைச்சா் பூபதிராஜு சீனிவாச வா்மா பங்க... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீடம் ஆண்டு விழா - 10,008 கலசங்களுடன் பக்தா்கள் ஊா்வலம்

விழாவில் ஸ்ரீநாராயணி மூல மந்திர மகாயாகத்தை நடத்திய ஸ்ரீசக்தி அம்மா. உடன், மத்திய இணை அமைச்சா் பூபதிராஜு சீனிவாச வா்மா, ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா். மேலும் பார்க்க

குடியாத்தம்: சூறைக் காற்றுடன் மழை

குடியாத்தத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் அனல் காற்று வீசுவதால், பொது மக்கள் வெளியே செல்ல... மேலும் பார்க்க

ஸ்ரீ நாராயணி பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா அருளாசியுடன் இயங்கிவரும் ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: வேலூா் மாவட்டம் கடைசி இடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 90.79 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று கடைசி மாவட்டமாக 38-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தவிர, கடந்தாண்டு தோ்ச்சி விகிதம் 92.53 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண... மேலும் பார்க்க