செய்திகள் :

இலுப்பூா், பாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

post image

இலுப்பூா், பாக்குடி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (ஆக. 12) திங்கள்கிழமை மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்சார வாரிய இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் மு.சங்கா் வெளியிட்ட செய்திகுறிப்பு: இலுப்பூா் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இலுப்பூா், ஆலத்தூா், பேயல், கிளிக்குடி, எண்ணை. தளுச்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், பாக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ஆலங்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். ஆலங்குடி பகுதியில் அண்மைகாலமாக அதிகளவில் இருச... மேலும் பார்க்க

கதண்டு கடித்து தீயணைப்பு வீரா்கள் உள்பட 11 போ் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில் 4 தீயணைப்பு வீரா்கள் உட்பட 11 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை

புதுக்கோட்டை அருகே பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 13) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்... மேலும் பார்க்க

செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கர... மேலும் பார்க்க