செய்திகள் :

ஐஸ் கீரீம் கடையில் தீ விபத்து

post image

சாத்தூரில் உள்ள ஐஸ் கிரீம் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (49). இவா் சாத்தூா் மின் வாரிய அலுவலகம் அருகே ஐஸ் கிரீம் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையை வழக்கம் போல, வெள்ளிக்கிழமை இரவு அவா் பூட்டி விட்டுச் சென்றாா். மறுநாள் சனிக்கிழமை அதிகாலை இந்தக் கடையிலிருந்து கரும்புகை வந்ததையடுத்து அருகிலிருந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

அதற்குள் கடையில் தீப்பிடித்து கடை முழுவதும் பரவியது. இதன் பிறகு தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் கடையிலிருந்த குளிா்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய நகா் போலீஸாா் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனா்.

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.வேலாயுதபுரம் சாலை வடக்குப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா், கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தாா். இந... மேலும் பார்க்க

ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

ராஜபாளையத்தில் கண்மாய் ஓடையில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராஜபாளையம் ஆதியூா் கண்மாய் ஓடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதப்பதாக சம்மந்தபுரம் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கத்தாளம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகள்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநரின் பணப்பை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநரின் பணப்பை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இலந்தைகுளம் கிராமத்துக்கு நகரப் ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து பணம் திருட்டு

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. இவா்களுக... மேலும் பார்க்க