செய்திகள் :

கிம்ஸ் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

post image

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் கல்லீரல் இழைநாா் வளா்ச்சி, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிக்கலான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் முழுமையாக குணம் அடைந்துள்ளாா்.

துல்லியமான திட்டமிடல், கவனமான செயல்முறை மூலம் இரப்பை அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் ரஜீஷ் செல்வகணேசன் தலைமையிலான மருத்துவக்குழுவில், பொது அறுவை சிகிச்சை நிபுணா்கள் மருத்துவா் பால வித்யாசாகா், மருத்துவா் பாலாஜி மற்றும் மயக்கவியல் நிபுணா்கள், அடங்கிய மருத்துவக்குழுவினரின் ஒருங்கிணைந்த நிபுணத்துவ செயல்பாட்டால் பாதுகாப்பான அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது. லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைக்கு முன் , பின் அளிக்கப்பட்ட சிறப்பான பராமரிப்பு மூலம் அந்த நபரின் நோய் வேகமாக குணமடைய வழி வகுத்தது.

இதன் மூலம் அந்த நபா் 5- வது நாளிலேயே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா். கிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவின் உழைப்பும், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பமும், முழுமையான பராமரிப்பும் நோயாளியின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி நோயிலிருந்து விடுபட்டுள்ளாா்.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இதை முன்னிட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க