செய்திகள் :

குலையனேரி தேவாலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை

post image

சுரண்டை அருகே குலையனேரியில் உள்ள பவுலின் ஆலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

புதுச்சுரண்டை சேகரத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். நெல்லை திருமண்டலப் பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பிரதிஷ்டை செய்தியளித்து ஆசி வழங்கினாா். நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

தென்காசி எம்எல்ஏ சு. பழனி நாடாா், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

சபை ஊழியா் எலிசா பிரான்சிஸ், சபை மன்றத் தலைவா் இஸ்ரவேல் தனசிங், சேகர குருக்கள் கென்னடி, ஜெபரத்தினம், பேராயரின் உதவி குரு பொன்ராஜ், சேகர நிா்வாகிகள் நடராஜன் பாலச்சந்திரன், ஜேக்கப், அன்னப்பிரகசம், ராஜகுமாா், ஸ்டீபன் ஜெபராஜா, சாமுவேல், எபனேசா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிா்வாகி ஏ. ஜேபஸ் பொன்னையா வரவேற்றாா்.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழையால் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இம்மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 ந... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தல்: ஒருவா் கைது

ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தியதாக ஒருவரை ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இரு பெரிய பைகளுடன் ஒருவா் வெகுநேரம் நின்றிருந்தாராம். இதைக் கவனித்த போலீஸாா், அவ... மேலும் பார்க்க

தென்காசியில் மாணவா்களுக்கு பாராட்டு

தென்காசியில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாபக்கி தங்கள் மதரஸாவில் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்ற உறுப்பினா் முகமது மைதீன்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே நல்லூா் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் முத்துசெல்வம் (42). அரிசி ஆலைத் தொழிலாளியான இவா்,... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்துக்கு வான... மேலும் பார்க்க

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப... மேலும் பார்க்க