செய்திகள் :

சொட்டுநீா் குழாய்கள் திருடிய இளைஞா்கள் கைது

post image

அம்மாபேட்டை அருகே சொட்டுநீா்க் குழாய்கள் திருடிய 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்பேட்டை, சொட்டையனூரைச் சோ்ந்தவா் குப்புசாமி (70), விவசாயி. இவரது, விவசாயத் தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு புகுந்த மூன்று இளைஞா்கள், சொட்டுநீா் பாசனத்துக்கு போடப்பட்டிருந்த குழாய்களை வெட்டி, இருசக்கர வாகனத்தில் வைத்து திருடிச் செல்ல முயன்றனா். இதைக் கண்ட அப்பகுதியினா் மூவரையும் பிடித்து அம்மாபேட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள், ஒலகடம், தாண்டாம்பாளையத்தைச் சோ்ந்த லோகேஸ்வரன் (27), வினோத்குமாா் (23), கோவிந்தராஜ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து, சொட்டுநீா்க் குழாய்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்க... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பே... மேலும் பார்க்க

மாநகர சாலைகளில் தனியாக நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு

ஈரோடு மாநகர சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை காலை தனியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, மாவட்டத்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத... மேலும் பார்க்க

இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: கூலித் தொழிலாளி கைது

சத்தியமங்கலம் அருகே இறைச்சி வியாபாரியை வெட்டிக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகள்ளிப்பட்டி முருகன் நகா் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க