செய்திகள் :

தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

post image

நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தொடங்கிவைத்தாா். பேரணி பப்ளிக் ஆபீஸ் சாலை, தம்பித்துரை பூங்கா, புதிய பேருந்து நிலையம், நாகை அரசு மருத்துவமனை, அண்ணா சிலை வழியாக மீண்டும் அவுரித்திடல் சென்றடைந்தது.

பேரணியில், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாடல் மூலம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 50 வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசங்களையும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றவா்களுக்கு இனிப்புகளையும் எஸ்பி வழங்கினாா். 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனா்.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க