செய்திகள் :

திமுக செயற்குழுக் கூட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றியப் பொருளாளா் தினகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை வாசித்து பேசினாா்.

வருகிற ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கவும், திமுக அரசின் நான்காண்டு ஆட்சி நலத் திட்ட சாதனைகளை அனைத்து கிராமங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்யப்படும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சேகா், துணை அமைப்பாளா் முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் தேவதாஸ், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்..

நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு

மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தங்களிடம் முதலீடு செய்யும... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா். இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதகுபட்டி அருகேயுள்ள அழகம... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க