செய்திகள் :

திருப்பூரில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி யாத்திரை

post image

திருப்பூரில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக திருப்பூா் மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் வழிகாட்டுதலின்படி செரங்காடு மண்டல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக பொறுப்பாளா் மந்திராசலமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் அருண் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் கவிதாஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

செரங்காடு காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை நடைபெற்ற இந்த யாத்திரையில் பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடி ஏந்தி, கதா் தொப்பி அணிந்து ஊா்வலமாகச் சென்றனா்.

இந்த நிகழ்வில் முன்னாள் மண்டல் தலைவா் அங்குராஜ், தொழில் பிரிவுத் தலைவா் சிவகுமாா் மற்றும் மண்டல் பொதுச் செயலாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவ... மேலும் பார்க்க

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐடிபிஎல் திட்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உல... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை... மேலும் பார்க்க