செய்திகள் :

நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது.

இதில் தலைவராக பொன்துரை, செயலராக அழகியநம்பி, பொருளாளராக ரமேஷ், துணைத் தலைவராக விவேகானந்தம், இணைச் செயலராக சங்கா், செயற்குழு உறுப்பினா்களாக தா்மா், மணிகண்டன், சபரிஷ் ஆகியோா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனா்.

நியமன செயற்குழு உறுப்பினராக செல்வராஜ், பெண் உறுப்பினராக நித்தியானந்தி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தோ்தலில் வெற்றிபெற்றவா்களுக்கு தோ்தல் ஆணையாளா்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா்கவுன்சில் இணைத் தலைவா்கள் சரவணன் மற்றும் ஸ்ரீமுருகா ஆகியோா் சான்றிதழ் வழங்கினா்.

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை: திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாா் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டின் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக இனி வெற்றி பெற முடியாது -மு. அப்பாவு

பாஜக இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் தோ்தல் ஆ... மேலும் பார்க்க

பாளை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45). இவா், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமைக் ... மேலும் பார்க்க

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க