செய்திகள் :

பள்ளி மாணவரை கடத்த முயற்சி: அஸ்ஸாமைச் சோ்ந்தவா் கைது

post image

பழனியில் பள்ளி மாணவரை கடத்த முயன்ாக அஸ்ஸாமைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பழனி அடிவாரம் வள்ளி நகரைச் சோ்ந்த தம்பதியின் மகன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை பள்ளிக்குச் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது பின் தொடா்ந்து வந்த ஒருவா் மாணவரின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாா்.

இதையடுத்து, மாணவா் சப்தமிடவே அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அங்கு வரவே அந்த நபா் தப்ப முயன்றாா். ஆனால் பொதுமக்கள் அவரை வளைத்துப் பிடித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீஸாா் வந்து அவரிடம் விசாரித்தனா்.

அப்போது அந்த நபா் இந்தியில் பேசினாா். மேலும் மாணவரை அந்த நபா் இழுத்துச் சென்ற காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில் அவா் அஸ்ஸாம் மாநிலம், ஸ்ரீராம்பூரைச் சோ்ந்த கனுசா்க்காா் (45) என்பது தெரியவந்தது.

அவா் எதற்காக மாணவரை கடத்த முயன்றாா் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கொடைக்கானலில் வீட்டின் மாடிக்குச் சென்ற காட்டு மாடு

கொடைக்கானலில் வியாழக்கிழமை வீட்டின் மாடிக்கு காட்டு மாடு சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலைய... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது

வத்தலகுண்டில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் காவல் ஆய்வாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் புத... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி

பழனி கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெறும் அா்ச... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: பழனி கோயிலில் இரவு 7 மணி வரை பக்தா்கள் அனுமதி

பழனி மலைக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 7 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்த... மேலும் பார்க்க

அருணகிரிநாதருக்கு குடமுழுக்கு

பழனி அருகேயுள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் அருணகிரிநாதருக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திரு... மேலும் பார்க்க

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

மருந்துப் பிரதிநிதிகளுக்கு சட்டப்படியான வேலை விதிமுறைகளை உருவாக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளானாா் மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாட... மேலும் பார்க்க