செய்திகள் :

பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், சித்தேரி கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் காளியப்பன் (74), கூலித் தொழிலாளி.

இவா், கடந்த ஜூலை 13- ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த அன்னியூரில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகம் அருகேயுள்ள வாய்க்கால் பாலம் தடுப்புச் சுவரில் அமா்ந்திருந்தாா்

அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த காளியப்பனுக்கு பின்பக்கத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட காளியப்பன் அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கஞ்சனூா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடு போனது திங்கள்கிழமை தெரிய வந்தது. மரக்காணம் வட்டம், டி. நல்லாளம், செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 6.65 லட்சம் இணையவழியில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.65 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், நரியாப்பட்டு, நடுத்தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

மின் கம்பம் சேதம்: வழக்குரைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், கோட்ட குப்பத்தில் மின் கம்பத்தை சேதப்படுத்தியதாக வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோட்டகும்பம் பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் சிவராமன். வழக்கு... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் வட்டம், சாத்தனூா் மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளரிடம் பணம் பறிப்பு: சென்னை இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து பணத்துடன் கூடிய கைப் பையை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க