செய்திகள் :

பாளை.யில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி

post image

பாளையங்கோட்டையில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறாா்கள்.

பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சியில் இருந்து சமாதானபுரம் வரை சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. முதலில் சுமாா் 10 சிறுபாலங்கள் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்தப் பணிகள் முடிந்த நிலையில், புதிய சாலை அமைக்க முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.

சுமாா் ஒரு வாரத்திற்கும் மேலாக புழுதியால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். வியாபாரிகளும் நுரையீரல் தொற்று நோய்கள் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனா்.

ஆகவே, பாளையங்கோட்டையில் புதிய சாலைப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லை-செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: எம்.பி. ஆய்வு

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட 2 பெட்டிகளை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை... மேலும் பார்க்க

களக்காடு பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சில நாள்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய... மேலும் பார்க்க

படிக்கட்டில் தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே படிக்கட்டில் தவறி விழுந்ததில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜின். இவரது மகன் அனிஷ்(24). இ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க 2ஆவது நாளாக தடை

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளநிலையில், இம்மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

தொடா்மழையால் நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி கோயிலுக்கு செல்லத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நம்பி கோயிலுக்குச் செல்வதற்கும், தலையணையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் குவிந்ததால் விலை வீழ்ச்சி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்தது. பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், இஸ்லாமி... மேலும் பார்க்க