செய்திகள் :

புதை சாக்கடை திட்டப் பள்ளம் அருகே வைக்கப்பட்ட எச்சரிக்கை தடுப்புகள்

post image

செங்கல்பட்டு: தினமணி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை அடுத்து சாலைகளில் ஜேசிபி மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களில் எதுவுமே கற்கள் பதிக்கப்படாமல் மீண்டும் மூடப்படுகின்றன. பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே விட்டுச் சென்று விடுகின்றனா்.

மேலும், பள்ளங்கள் மூடப்படாமலும் எச்சரிக்கை பலகையோ தடுப்புகளோ வைக்காமல் எந்தவித அறிகுறியும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்களும் சேதமடைந்து வாகன ஓட்டிகளும் காயம் அடையும் அவல நிலை உருவாகிறது.

புதை சாக்கடை திட்ட பள்ளங்கள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்நோக்கியுள்ள நிலையில் தினமணியில் வந்த செய்தி எதிரொலியாக அப்பகுதிகளில் எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணியில் வந்த செய்தி எதிரொலியாக அப்பகுதிகளில் எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

வைகாசி விசாகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள், வீதி புறப்பாடு நடைபெற்றது.செங்கல்பட்டு கோதண்டராமா் கோயிலில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு வைகாசி விசாக ... மேலும் பார்க்க

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா். கிழக்கு தா... மேலும் பார்க்க

திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் குருபூஜை

செங்கல்பட்டு: திருப்போரூா் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366-ஆவது குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. திருப்போரூா் ஆதீனம் அருள்மிகு கந்தசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

மதுராந்தகம்: மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்வான... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதால் இந்தப் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் சோ்ந்து பயடையுமாறு மாவட்ட ஆட்சியா் ச.அருணராஜ் கேட்டுக் கொண்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ச.அருண்ராஜ் வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மொ... மேலும் பார்க்க