செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.32 கோடியில் சுழல்நிதி கடன்

post image

தமிழ்நாடு மகளிா் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டம் மூலமாக, ராமநாதபுரத்தில் 654 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53.32 கோடியில் சுழல்நிதி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள்

காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கரு.மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ. 605 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 10,600 குழுக்களில் 8,830 குழுக்களுக்கு ரூ.605.13 கோடி கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.618 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 8,866 குழுக்களுக்கு ரூ. 618.19 கோடி கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யக்கூடிய சிறந்த திட்டமாக திகழ்ந்து வருகிறது என்றாா் அவா்.

இதில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், மகளிா் திட்டத் துறை உதவித் திட்ட அலுவலா்கள் வீரராகவன், தங்கபாண்டி, அழகப்பன், சத்தியா, செல்வகுமாா், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க