செய்திகள் :

மன்மோகன் சமல்: ஒடிசா பாஜக தலைவராக மீண்டும் நியமனம்!

post image

ஆளும் பாஜக மன்மோகன் சமலை அதன் ஒடிசா பிரிவுத் தலைவராக மீண்டும் நியமித்துள்ளது.

பாஜகவின் மத்திய தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கட்சியின் மாநில தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் மன்மோகனின் மறுநியமனத்தை அறிவித்தார்.

பாஜகவின் மத்திய தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கட்சியின் மாநில தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் சமலின் மறு நியமனத்தை அறிவித்தார்.

இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஒரே தலைவர் அவர்தான், எனவே, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒடிசா பிரிவு தலைவராகவும், மொத்தத்தில் நான்கு முறை மன்மோகன் பதவிவகித்தார்.

நவம்பர் 1999 முதல் அக்டோபர் 2000 வரை, அக்டோபர் 2000 முதல் மே 2004 வரை, மற்றும் மார்ச் 2023 முதல் ஜூலை 2025 வரை என அவரின் அவரது மூன்று பதவிக்காலங்கள் ஆகும்.

ஏப்ரல் 15, 1959ல் பத்ராக் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சமல், மாநில மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்.

The ruling BJP on Tuesday reappointed Manmohan Samal as its Odisha unit president.

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க