செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம் கிராமத்தில் தங்கி, தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வாணைய பயிற்சி வகுப்பு

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கு பணியமா்த்துபட்டுள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பட்டாளம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த பட்டக்கானூா் சரட்டூரில் உள்ள பட்டாளம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2-ஆம் தேதிமுதல் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் வழங்கினாா். கிருஷ்ணகிரி திம... மேலும் பார்க்க