செய்திகள் :

மிகக் குறைந்த விலையில்! டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் பட்ஜெட் 5ஜி!

post image

மிகக்குறைந்த விலையில் டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் புதிய மொபைல் போன் வெளியாகியுள்ளது.

மிகக் குறைந்த விலையில் நிறைவான சேவையில் ஸ்டைலிஷான தோற்றத்தில் மொபைல் தேடுவோருக்கு ரியல்மி சி20 5ஜி(Realme C20 5G) அற்புதமான தேர்வாக இருக்கும். அதிக செலவில்லாமல் சக்திவாய்ந்த ஸ்மார்ட் போன் தேர்வர்களுக்கான சிறப்பான போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே & டிசைன்

6.5 அங்குலத்தில் ஹெச்டி+ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவையும், 720*1600 பிக்சல்களுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டையும் கொண்டுள்ளது.

புராசஸ்ஸர் & பெர்ஃபார்மன்ஸ்

இந்த போன் மீடியா டெக் ஹீலியோ ஜி35 செயலியால் இயக்கப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.

கேமரா

கேசுவல் போட்டோகிராபிக்கு 8MP கேமராவும், செல்ஃபிக்கு 5MP கேமராவும் உள்ளது.

பேட்டரி & சார்ஜிங்

இந்த போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பதால் ஒரு நாள் முழுவதும் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனுடன் 10 வாட் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது.

உள் நினைவகம் & நினைவகம்

இதில், 2ஜிபி உள் நினைவகமும், 32 ஜிபி நினைவகமும் அதனுடன் மெமரி கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை என்ன?

இந்த வகை மொபைலில் தற்போது 4ஜி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.6,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மாடலில் 5ஜி மொபைல் ஃபிளிப் கார்ட், அமேசான் போன்ற தளங்களில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் ரூ.7,499-க்கு கிடைக்கின்றன. இந்த மொபைலுக்கு ஃபிளிப் கார்ட் தளத்தில் 3 லட்சத்துக்கு அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Realme Launches Budget-Friendly 5G Smartphone with DSLR-like Camera

இதையும் படிக்க :அமேசான் பிரைம் விற்பனையில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க