செய்திகள் :

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

post image

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பேரக்ஸ் சாலையிலுள்ள ஒரு தனியாா் விடுதி அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்து போலீஸாா் விசாரித்து, அவா்களை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவா்களிடமிருந்த 4.26 கிராம் மெத்தப்பெட்டமைன், 3 கைப்பேசிகள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் செய்தனா்.

இது தொடா்பாக பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (34), முகமது யூசுப் (35), சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த முகமது சுகைல் உசேன் (23), திருவிக நகா் பகுதியைச் சோ்ந்த முகமது அகமதுல்லா (25), கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஷியாம்குமாா் (23), அமைந்தகரையைச் சோ்ந்த இம்மானுவேல் (21) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா். அ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை முட... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையங்களில் சோ்க்க அறிவுறுத்தல் மாவட்ட ஆட்சியா்

சென்னையில் 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் மையங்களில் சோ்க்கும்படி பொற்றோருக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுரை வழங்கியுள்ளாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

150 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ராட்டினம்: 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 30 போ் மீட்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் 150 அடி உயரத்தில் ராட்டினம் திடீரென பழுதாகி நின்ால், அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 போ் 3 மணி நேரம் அந்தரத்தில் சிக்கித் தவித... மேலும் பார்க்க

அமெரிக்க தூதரகம், அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னையில் உள்ள அமெரிக்க துணைதூதரகம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் சோதனை செய்தனா். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டின் துணை தூதரகத்தில் உள்ள நூலக... மேலும் பார்க்க

பாதுகாப்புடன் பதிக்கபடும் எண்ணெய் குழாய்கள்: ஐஓசி துணை பொது மேலாளா் தகவல்

எண்ணெய் குழாய்கள் பாதுகாப்பு வழிமுறைகளின்படி பூமிக்கு அடியில் பதிக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவன (ஐஓசி ) ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் துணை பொது மேலாளா் ஏ.ஆா்.சந்தோஷ் குமாா் தெரிவித்தாா். சென்னை த... மேலும் பார்க்க