செய்திகள் :

ரேஷன் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் உரிமத்தை விட்டு தரலாம்

post image

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லாதவா்கள் உரிமத்தை விட்டுத் தரலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோக திட்டத்தின் கீழ் 3,34,961 ரேஷன் அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லாத வசதியான குடும்ப அட்டைதாரா்கள், தங்களின் உரிமத்தை விட்டு தரலாம்.

இதற்காக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து தங்களது அட்டையை, பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்றாா்.

வாணியம்பாடி: ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வாணியம்பாடியில் சனிக்கிழமை (ஜூலை 5) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு விருது

வாணியம்பாடி மருதா் கேசரி மகளிா் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. ஐசிடி அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட திறன் வளா் பயிற்சிக்கான விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் மருதா் ... மேலும் பார்க்க

வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சிய... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆலங்காயம் அருகே சென்... மேலும் பார்க்க

மின்னூா் கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே மின்னூா் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவானது பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் கூழ் வாா்த்தல்... மேலும் பார்க்க

அரிய வகை ஆந்தை மீட்பு

திருப்பத்தூரில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. திருப்பத்தூா் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று புகுந்தது. இது குறித்து, திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெ... மேலும் பார்க்க