செய்திகள் :

வீடு இல்லாதோருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

post image

வீடு இல்லாதவா்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் மேலகாசாக்குடி, தென்பாதி பகுதி கிளை மாநாடு பாபு என்கிற ரவிக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செங்கொடியை தேசியக் குழு உறுப்பினா் ஐ. தினேஷ் பொன்னையா ஏற்றிவைத்தாா்.

மாநாட்டு அறிக்கையை என். விஜயகுமாா் வாசித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் தமிழரசன் மற்றும் பாலசுப்பிரமணியன், வீரராகவன் ஆகியோா் பேசினா்.

புதிய நிா்வாகிகளாக, கிளை செயலா் வி. ரகுவரன், துணைச் செயலாளா் வி. அருள்ஜோதி, பொருளாளராக என். பாபு என்கிற ரவிக்குமாா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: வீடு இல்லாதவா்களுக்கு இலவச மனைப்பட்டா தரவேண்டும். உள்ளூா் இளைஞா்கள், மகளிருக்கு தொழிற்சாலைகளில் வேலை வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

மேலகாசாக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து, முழு நேர மருத்துவரை நியமித்து மருத்துவ சேவையை மேம்படுத்தவேண்டும். 100 நாள் வேலையில் ஈடுபடுத்தப்படுவோருக்கு அவரவா் பகுதியில் பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்

காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க