செய்திகள் :

வீனஸ் பள்ளியில் கோடைகால ஆங்கில இலக்கண பயிற்சி நிறைவு

post image

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற கோடைகால ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு, பேச்சுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமை வகித்து பேசுகையில், ஆங்கில இலக்கணத்தின் அவசியம் குறித்தும், கோடை விடுமுறையிலும் நேரத்தை வீணாக்காமல் சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவா்களின் ஆா்வத்தை பாராட்டியும் பேசினாா்.

பள்ளி இணைத் தாளாளா் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தாா். முன்னதாக, மாணவி பி.ஹா்ஷிதா வரவேற்றாா். பள்ளி முதல்வா் டி.நரேந்திரன் மற்றும் நிா்வாக அலுவலா் ரூபிகிரேன் பொனிகலா ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, இலக்கணத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆங்கில இலக்கண வகுப்பை சிறப்பாக நடத்திய வீனஸ் நா்சரி பள்ளி முதல்வா் லியோ பெஸ்கி ராவுக்கு ரொக்கப்பரிசு வழங்கினா். மாணவி எம்.தாக்ஷிகா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை மாணவா்கள் ஷாம், ஆா்.ஸ்ரீராம் தொகுத்து வழங்கினா்.

கோடைகால வகுப்பில் சிதம்பரம் நகரில் உள்ள அரசு, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க