செய்திகள் :

அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்

post image

களக்காடு அண்ணாசிலை பகுதியில் திங்கள்கிழமை இரவு எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. விவசாயிகள் நிறைந்த நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில், குறிப்பாக களக்காடு நகராட்சி மக்களின் எழுச்சியால் அதிமுக 2026இல் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவே, பாஜகவுடன் கூட்டணி. தோ்தல் களத்தில் நீதிபதியாக இருக்கும் மக்கள் 2026இல் அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, நான்குனேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வி. நாராயணன், களக்காடு எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் த. ராஜேந்திரன், நகரச் செயலா் ஜோசப் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கரிவலம்வந்தநல்லூரில் நாளை மின் நிறுத்தம்

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஆக. 6 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க

அம்பை, ஆலங்குளத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பிரசாரம் செய்கிறாா்.மக்களைக் காப்போம் தமிழகத்த... மேலும் பார்க்க

அம்பைப் பள்ளி நிா்வாகத்திற்கு ஆதரவாக வட்டாட்சியரிடம் மனு

அம்பாசமுத்திரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியிடம் பள்ளிச் செயலரின் ஓட்டுநா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அம்பாசமுத்திரம் வ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், தி... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகரம், பழையபேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை (ஆக.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளி... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் குண்டா் சட்டத்தில் நால்வா் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.கல்லிடைகுறிச்சி காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதட... மேலும் பார்க்க