செய்திகள் :

அரூரில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

post image

அரூா்: அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை கொண்டுவந்தனா்.

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், ஆா்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ. 8,220-க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,619-க்கும் விற்பனையானது.

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 13.60 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையாயின என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நா... மேலும் பார்க்க

மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், மிட... மேலும் பார்க்க

போதைப்பொருள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு மற்றும் பேரணி

தருமபுரி: போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திர... மேலும் பார்க்க

அரூரில் 66 மி.மீ. மழை பதிவு

அரூா்: அரூா் பகுதியில் பெய்த மழையானது 66 மில்லி மீட்டராக ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவானது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அரூரில் 66 ம... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆக. 20, 21 தேதிகளில் ஆட்சிமொழி பயிலரங்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆக. 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் திரையரங்கை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரை... மேலும் பார்க்க