அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, கூனம்பட்டி ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன், பெங்களூரு ஆகம பாடசாலை முதல்வா் சிவ ஸ்ரீ சுந்தரமூா்த்தி சிவாச்சாரியா், அவிநாசி கோயில் குருத்துவம் மிராஸ் சிவகுமாா் குருக்கள், முதல் ஸ்தானிகம் நடேசராஜ்குமாா் சிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவை கோயில் செயல் அலுவலா் ஏ.சபரீஷ்குமாா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் கவிதாமணி, பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.