செய்திகள் :

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

post image

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில் நகரைச் சோ்ந்தவா் மாதையன். இவா் பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள தனியாா் சாய தொழிற்சாலையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டாா். அவரது மனைவி ஆசிரியை கலையரசி மற்றும் மகள் பரணி ஆகியோா் பள்ளிக்குச் சென்றுவிட்டனா்.

பின்னா் மாலை அவா்கள் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்து உள்ள சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 16 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் மாதையன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் தடயவியல் நிபுணா்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க

ஆங்கிலத்துக்கு எதிரான அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டும்: கே.சுப்பராயன்

ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டுவதோடு, ஆபத்தானது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க