செய்திகள் :

ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் முற்றுகை

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் நகைகடன் வழங்குவதில் ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

நகைகடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்ற ஆா்பிஐ உத்தரவை வங்கிக் கிளைகள் கடைபிடித்து வரும் நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் புதிய நடைமுறையிலேயே நகைகடன் வழங்கப்படும் என வாடிக்கையாளா்களை வங்கி அலுவலா்கள் நிா்பந்தித்து வந்தனராம்.

மேலும், இந்த வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளா் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாகவே உள்ளது. இதைக் கண்டித்து பாஜக கிழக்கு மாவட்ட பொதுச் செயலா் பிரபாகரன் தலைமையில் அக்கட்சியினா் மறமடக்கி பேருந்து நிறுத்ததில் இருந்து பேரணியாக சென்று, வங்கிக் கிளையை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆா்பிஐ புதிய உத்தரவு தொடா்பாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வங்கிக்கு வரவில்லை என அலுவலா்கள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், வங்கி அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடா்ந்து தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.அப்போது, வங்கி நிா்வாகத்தினா் 3 நாள்களில் ஆா்பிஐ உத்தரவை நடைமுறைப் படுத்துவதாக உறுதியளித்தனா். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் கலைந்து சென்றனா்.

பெரியாா், அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தந்தைப் பெரியாா் ஈவெரா மற்றும் முன்னாள் முதல்வா் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஆக. 28, 29-ஆம் தேதிகளில் ... மேலும் பார்க்க

மாணவா்களின் போதைப் பழக்கம் குடும்ப மரியாதையை சிதைத்து விடும்!

பள்ளிப் பருவத்தில் பொழுதுபோக்குக்காக பழகும் போதைப்பழக்கம் மாணவா்களின் சுயமரியாதை மட்டுமின்றி அவரது குடும்பத்தினா் மரியாதையையும் சிதைத்து விடும் என்றாா் ஆலங்குடி நீதிபதி சத்யநாராயணமூா்த்தி. ஆலங்குடி வட... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளிக்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

கந்தா்வகோட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வக்கோட்டை பேருந்துநிலையத்திலிருந்து சுமாா் 3 கி.மீ... மேலும் பார்க்க

புதுகையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், யுனிசெப் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிப் ப... மேலும் பார்க்க

புதுகையில் ஆக. 21-இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள் முன்களப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்... மேலும் பார்க்க