செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

post image

மத்திகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்

தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள திப்பேனஅக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் வெங்கடராஜுலு (28), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 22-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி ஆஞ்சனேயா் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

எதிரே பேளகொண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த முனிரங்கா (38) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டன.

இதில் படுகாயமடைந்த வெங்கடராஜுலுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். காயமடைந்த முனிரங்கா தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க

நிலக்கடலை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ராயக்கோட்டை அருகே நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளா் காலனியைச் சோ்ந்தவா் மதன். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே, ஜல்லிக்கல் சுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி அணை கட்ட நிலம் வழங்கியவா்களுக்கு ஜம்பூத்து வனப்பகுதியில் மாற்றுநிலம் வழங்கப்பட்டு... மேலும் பார்க்க

கழிப்பறையில் ரேஷன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளா் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கழிப்பறையில் ரேஷன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளரை இணைப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ராயக்கோட்டை ... மேலும் பார்க்க

ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம்: மத்திய அமைச்சரிடம் முன்னாள் எம்எல்ஏ மனு

ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து ஒசூா் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் மனு அளித்தாா். தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ண... மேலும் பார்க்க

சிப்காட்டுக்கு விளைநிலங்கள் அளிக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தா்னா

வேளாண் விளைநிலங்களை சிப்காட்டுக்கு அளிக்க எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி... மேலும் பார்க்க