செய்திகள் :

எரிசக்தி பாதுகாப்பில் மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்: வெளியுறவுச் செயலா் மிஸ்ரி

post image

எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரவித்தாா்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில், குஜராத்தில் உள்ள அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடியின் பிரிட்டன், மாலாத்தீவு பயணம் குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை பேசிய வெளியுறவுச் செயலா் மிஸ்ரியிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ‘எரிசக்தி பாதுகாப்பு விவகாரத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரட்டை நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கவில்லை’ என்று பதிலளித்தாா்.

‘ரஷியாவின் எரிசக்தி நிறுவனங்கள் மீதான தடை குறித்து பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துவாரா?’ என்ற கேள்விக்கு, ‘இதில் இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 2... மேலும் பார்க்க

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க