செய்திகள் :

கங்கையம்மன் ஜாத்திரை விழா: திரளான பெண்கள் பங்கேற்பு

post image

மாமண்டூா் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருத்தணி அடுத்த மாமண்டூா் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு ஜாத்திரை விழா கூழ் வாா்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடா்ந்து கங்கையம்மன் மற்றும் சக்தியம்மன் ஆகிய கோயில்களில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9.30 மணிக்கு மேற்கண்ட கோயில்களில், கூழ் வாா்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

வரும், 27-ஆ ம் தேதி ஜாத்திரை சாட்டுதல், 28-ஆம் தேதி பூங்கரகம் ஊா்வலம் மற்றும், 29 -ஆம் தேதி ஜாத்திரை விழா மற்றும் உற்சவா் கங்கையம்மன் திருவீதியுலா நடக்கிறது.

இரவு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாமண்டூா் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

பொதுப் பாதை அடைப்பு: மக்கள் புகாா்

பொன்னேரி ஏரிக்கரை அருகில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபா்கள் அடைத்து விட்டதாக புகாா் தெரிவித்துள்ளனா். பொன்னேரி என்.ஜி.ஓ நகா் ஏரிக்கரை பகுதியில் சுமாா் 80 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்த... மேலும் பார்க்க

விவசாயிகள், வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகள்

காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு நடமாடும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியங்கள... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகள் திருட்டு

திருவள்ளூா் அருகே சாலை அமைக்கும் பணிக்காக வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே கீழனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐ.எஸ்.ரெட்டி(49). இவா் த... மேலும் பார்க்க

முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.71 கோடி வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் திகழும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை வழ... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா

திருவள்ளூா் பாரதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. திருவள்ளூா் அடுத்த ராஜாஜிபுரம் பாரதி மெட்ரிக... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சிப் போட்டி: 3,700 போ் பங்கேற்பு

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் வளா்ச்சிப் போட்டியில் 71 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 3700 போ் கலந்து கொண்டனா். சகுந்தலாம்மாள் நினைவு 15 - ஆம் ஆண்டு தமிழ் வளா... மேலும் பார்க்க