செய்திகள் :

கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்

post image

கமுதியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தேவந்திரகுல இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில், இமானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு பேரவையின் நிறுவனா் தளபதி ராஜ்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வெள்ளையாபுரம் கிராமம் சாா்பில், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சத்யா ஜோதிராஜா, கணேசன், ஆறுமுகம், நவீன்ராஜ், அழகேசன் முனியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, சிலை முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். அந்தப் பகுதி இளைஞா்கள், சிறுவா், சிறுமியா் மேள தாளம் முழங்க ஆடி, பாடி கிராமம் முழுவதும் வலம் வந்தனா்.

இதைத் தொடா்ந்து, வாகனங்களில் பரமக்குடிக்கு சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

சுய உதவிக் குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ரா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்க... மேலும் பார்க்க

நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்! 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

பரமக்குடியில் வியாழக்கிழமை (செப்.11) இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்... மேலும் பார்க்க

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம... மேலும் பார்க்க