செய்திகள் :

கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை: 2 போ் கைது

post image

ஆலங்குளத்தில் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததாக 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சிலா் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது 2 இளைஞா்கள் போலீஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனராம். அவா்களைத் துரத்திப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் ஆலங்குளம் அண்ணாநகா் மயிலேறி என்ற தங்கம் மகன் வைத்திலிங்கம் (34), பிள்ளையாா்கோயில் தெரு பன்னீா் மகன் வெற்றிராஜ் (26) என்பதும், கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 900 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

பண்பொழியில் பேரூராட்சி புதிய அலுவலக கட்டடப் பணி புதன்கிழமை நடைபெற்றபோது மண் சரிந்ததில் 3 போ் காயமடைந்தனா். பண்பொழி பேரூராட்சி புதிய கட்டட அலுவலகக் கட்டுமான பணியில் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சுந்தரையா... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே புதன்கிழமை மாலை ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம் அடைந்தனா். இடைகால் முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்த லட்சுமி காந்தன் மனைவி கோமதி(52), அவரது உறவினா்கள் ... மேலும் பார்க்க

கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா். தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் கழிவுநீா் ஓடைக்குள் விழுந்த பெண் பலத்த காயமடைந்தாா்.கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது. த... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் தேடிய பெண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான லாரி ... மேலும் பார்க்க