செய்திகள் :

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் சாட்டையடி திருவிழா

post image

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் சாட்டையடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன், மாரியம்மன் மற்றும் மகாகாளியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் திருவிழா பூச்சாட்டுதுடன் அண்மையில் தொடங்கியது.

தொடா்ந்து, பத்ரகாளியம்மன், மாரியம்மனுக்கு அலங்கார ஆராதனை செய்யப்பட்டு கொலு வைத்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்பின், மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டு பக்தா்கள் கம்ப நடனம் ஆடினா்.

மாரியம்மன் கோயிலின் முக்கிய நிகழ்வான சட்டையடி வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்துகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சட்டையடி நிகழ்வில் கோயில் பூசாரி தங்கவேலு, பக்தா்களை சாட்டையால் அடித்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினாா்.

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்க... மேலும் பார்க்க