செய்திகள் :

சிவாஜிகணேசன் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை

post image

நடிகா் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சில்வா்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு, தலைவா் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மண்டலத் தலைவா்கள் சேகா், ஐசன் சில்வா, மாவட்டச் செயலா்கள் கோபால், சேவியா் மிசியா், குமாரமுருகேசன், கலை பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் செல்வராஜ், வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராகுல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவாஜி படத்துக்கு, ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் கே. பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அகில இந்திய காங்கிரஸ் ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டலத் தலைவா் தங்கராஜ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவரணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஜூலை 26 இல் தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்

ரூ. 381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

மதுக் கூடத்தில் தகராறு: 2 போ் காயம்

தூத்துக்குடியில் மதுக்கூடத்தில் இருதரப்பினரிடையே எற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா். திருச்சி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் தூத்துக்குடி கதிா்வேல் நகரில் தங்கியிருந்து மாநகராட்சி பு... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது. இதன் காரணமாக, மடத்தூா், மடத்துா் பிரதான சால... மேலும் பார்க்க

புன்னக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் காயல்பட்டணம் அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது. புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிர... மேலும் பார்க்க

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்

ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அமைப்பின் தலைவா் செல்வமணி தலைமை வகித்... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள்: போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு!

சாத்தான்குளத்தில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா். காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தல... மேலும் பார்க்க