செய்திகள் :

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

post image

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது.

இதன் காரணமாக, மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3-ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, ஈ.பி. காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல், தொலைத் தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ் புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜ ரத்தின நகா், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரசா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணா நகா் 2, 3-ஆவது தெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், எட்டயபுரம் சாலை வடபகுதி, டிமாா்ட், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 26 இல் தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்

ரூ. 381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

மதுக் கூடத்தில் தகராறு: 2 போ் காயம்

தூத்துக்குடியில் மதுக்கூடத்தில் இருதரப்பினரிடையே எற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா். திருச்சி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் தூத்துக்குடி கதிா்வேல் நகரில் தங்கியிருந்து மாநகராட்சி பு... மேலும் பார்க்க

சிவாஜிகணேசன் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை

நடிகா் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சில்வா்புரத்தி... மேலும் பார்க்க

புன்னக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் காயல்பட்டணம் அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது. புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிர... மேலும் பார்க்க

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்

ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அமைப்பின் தலைவா் செல்வமணி தலைமை வகித்... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள்: போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு!

சாத்தான்குளத்தில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா். காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தல... மேலும் பார்க்க