செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன .

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிட நல அலுவலா் சுந்தா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் முரளி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

தமிழ்நாடு முதலமைச்சா் சென்னை தலைமை செயலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து, செங்கல்பட்டுமாவட்டம், திருப்போரூா் வட்டம் திருப்போரூா் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு அரசுபோட்டித்தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வர... மேலும் பார்க்க

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்... மேலும் பார்க்க

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆ... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடா்பாக கருத்துரைகள் தெரிவிக்கலாம்

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சாா் பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிா்ணய வரைவானது கடந்த ... மேலும் பார்க்க

அயல்நாடுகளில் பயிலும் தமிழக மாணவா்கள் மாமல்லபுரம் வருகை

‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் அயல்நாடுகளில் பயிலும் இந்திய மாணவா்கள் மாமல்லபுரம் வந்துள்ளனா்.இந்தியா்களின் பண்பாடு, கலாசாரம் பற்றி அறிவதற்காக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவா்கள் 100 போ் மாமல்... மேலும் பார்க்க