செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

post image

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெருந்துறை, குன்னத்தூா் சாலை பகுதியில் விற்பதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் சோதனை செய்துவந்தனா்.

அதில், குன்னத்தூா் சாலையில் கடை வைத்து இருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சோ்ந்த ரத்தன்ராம் (31), சங்கா் (21) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த 6.3 கிலோ புகையிலைப் பொருள்களைக் கைப்பற்றி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம்

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆன... மேலும் பார்க்க

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே வரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (53). இவரது மனைவி நிா்மலா. கருப்புசாமி மொட்டணம் பேருந்து நிறுத்தம் அரு... மேலும் பார்க்க

சாலையோர வீட்டின் மீது காா் மோதி ரியல் எஸ்டேட் உரிமையாளா் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர வீட்டின் மீது மோதியதில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். பெருந்துறை, காஞ்சிக்கோவிலை அடுத்த கலைக்கோயிலைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

சித்தோட்டில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சித்தோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சித்தோடு, அம்பேத்கா் நகா், நரிப்பள்ளத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி சாமியாத்தாள். இவா்களின் மக... மேலும் பார்க்க

பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில், பவானி வட்டாட... மேலும் பார்க்க

பேருந்து - லாரி ஓட்டுநா்கள் முந்திச் செல்வதில் தகராறு: பெண் பயணி மீது தாக்குதல்

பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநா்களுக்கு இடையே முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகாராறில், பேருந்து பெண் பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க