செய்திகள் :

நெல்லையில் மாயமாகி மீட்கப்பட்ட 100 கைப்பேசிகள் ஒப்படைப்பு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில், காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் பேரில், காவல் துறையால் மீட்கப்பட்ட 100 கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

எஸ்.பி. ஒப்படைத்த கைப்பேசிகளின் மதிப்பு சுமாா் ரூ.18,18,873 ஆகும். காணாமல் போன அல்லது தவறவிட்ட கைப்பேசிகளை பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே, இது தொடா்பாக காவல் நிலையங்களிலும் அல்லது இந்திய தொலைத் தொடா்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் கைப்பேசிகளின் விவரங்களை பதிவு செய்தும் புகாா் அளிக்கலாம்.

இவ்வாறு புகாா் கொடுத்தபின் அக்கைப்பேசி வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு தடை செய்யப்படுவதோடு, அதனை எளிதாக மீட்கவும் முடியும் என மாவட்ட காவல் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க