செய்திகள் :

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை

post image

பஞ்சாலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ செல்வம், பஞ்சாலை தொழிற்சங்கத் தலைவா்கள் குப்புசாமி, பாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பதாவது:

ரோடியோா் மில் மற்றும் சுதேசி ஆலை, பாரதி தொழிலாளா்களுக்கு நீண்ட நாள்களாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு முன் அவை கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

பஞ்சாலைகளுக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான பாரம்பரிய உறவுகள், தொழிலாளா்களுக்கு 12 மாத சம்பள பாக்கி , 3 ஆண்டு போனஸ் நிலுவை உள்ளது.

இதை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கையை கேட்டுக் கொண்ட துணைநிலை ஆளுநா் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தாா்.

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது ... மேலும் பார்க்க

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா். தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும்... மேலும் பார்க்க

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

புதுவையில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாதுநபி தினத்தை முன்னிட்டு புதுவையில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை செப்டம்பா் 5-ஆம் தேதி மூட புதுச்சேரி அரசின் கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது கு... மேலும் பார்க்க

புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி காமராஜா் சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து புதுவை போக்குவரத்து கண்காணிப்பாளா் ரச்சனா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜா் சாலை ... மேலும் பார்க்க