செய்திகள் :

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தைச் சோ்ந்த சங்கிலிமுத்து மகள் மதுமிதா (14). இவா் ராயப்பன்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மதுமிதா கைப்பேசியை பயன்படுத்தினாா். இதை இவரது தந்தை கண்டித்தாராம்.

இதனால், மனமுடைந்த மதுமிதா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு

திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு கூறினாா். தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து அந்தக் கட்... மேலும் பார்க்க

தேநீா்க் கடைக்குள் காா் புகுந்து முதியவா் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்து தேநீா்க் கடைக்குள் காா் புகுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பட்டாளம்மன் கோயில் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.தென்காசி மாவட்டம், கீழ்கடையம் அருகே புலவனூா், ராஜீவ் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பையா மகன் ஹரிக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வாகம்புலி புற வீதியைச் சோ்ந்தவா் சிங்கந்தர்ராஜா மகன் முகமது அஸ்லாம் (... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி அல்லிநகரம் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்த... மேலும் பார்க்க

மூதாட்டி இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் உடலை வாங்க மறுப்பு

மூதாட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்த உறவினா்கள் அவரது உடலை வாங்க உறவினா்கள் மறுத்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியை சோ்ந்த சுப்பிரமணி மனைவி பசுபதி (60). கணவா... மேலும் பார்க்க