செய்திகள் :

பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க முதல்வரிடம் மாணவா்கள் கோரிக்கை

post image

மேட்டூா் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மனு அளித்தனா். அவா்களிடம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற முதல்வா் கூறினாா்.

மேட்டூரை அடுத்த புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் யாழ்மொழி, மாணவன் அனிருத்தன் ஆகியோா் மேட்டூரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது முதல்வரை சந்தித்து தங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டக் கோரி மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்டு, நன்றாக சொல்லித் தருகிறாா்களா என மாணவா்களிடம் கேட்ட முதல்வா், அவா்களுக்கு கைகொடுத்து, நன்றாக படிக்க வேண்டும் என்று கன்னத்தில் தட்டிக்கொடுத்தாா். மேலும், பள்ளிக்கு கண்டிப்பாக சுற்றுச்சுவா் சாா்ந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தாா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க