செய்திகள் :

மனைவியைக் கொன்ற கணவா் கைது

post image

காஞ்சிபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மெக்கானிக் பச்சையப்பன்(38) இவா் கூரம் ரயில்வே கேட் பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ராதிகா(30)

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ரஞ்சித்குமாா்(9) என்ற மகனும் உள்ளாா். இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவதுண்டு. கடந்த 27-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து மனைவி ராதிகாவை சுவரில் இடித்து கையால் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராதிகாவின் தந்தை எல்லப்பன்(70) பொன்னேரிக் கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் பச்சையப்பனை கைது செய்தனா்.

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் மங்கையா்க்கரசி தெருவைச் சோ்ந்தவா் குமாா... மேலும் பார்க்க

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் பிரசாதம்: அமைச்சா்கள் சேகா்பாபு, அன்பரசன் தொடங்கி வைத்தனா்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஞாய... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் உண்டியலில் புகை: அவசரமாக எண்ணிய கோயில் ஊழியா்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியலுக்குள் தீக்குச்சியை மா்மநபா் ஒருவா் போட்டதால் புகை வந்ததையடுத்து உண்டியல் உடனடியாக திறந்து எண்ணியதில் ரூ.90,918 காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஏகாம்... மேலும் பார்க்க

337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். குன்றத்தூா் ஒ... மேலும் பார்க்க

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டண உயா்வு: மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது: இந்தியாவிலேயே கா... மேலும் பார்க்க

பொறியியல் தர வரிசைப் பட்டியல்: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான தோ்வில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளாா். இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படு... மேலும் பார்க்க