செய்திகள் :

முதலை கண்ணீருடன் பொய்யான சோகத்தை ஒப்பிடுவது ஏன் தெரியுமா? - அறிவியல் காரணம் இதான்!

post image

"முதலை கண்ணீர் வடிக்காதே" என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். முதலைகள் உணவு உண்ணும் போது கண்ணீர் வடிக்கின்றன,

ஆனால் அது உணர்ச்சிகரமான காரணங்களால் இல்லாமல் அறிவியல் காரணங்களுக்காக கண்ணீர் வெளிப்படுகிறது. முதலைக் கண்ணீர் வடிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

முதலைகள் தங்களின் இரையை உண்ணும் போது உண்மையாகவே கண்ணீரை வடிக்கின்றன.

இது மனவேதனையாலோ, துக்கத்தினாலோ அல்லது உணர்ச்சி ரீதியான எந்த காரணத்தினாலும் ஏற்படுவதில்லை மாறாக இது ஓர் உடலியல் செயலால் ஏற்படுகிறது.

முதலை தன் இரையை கடிக்கும் போது அதன் தாடை மற்றும் தொண்டையில் ஏற்படும் இயக்கங்கள், அதன் முகத்தின் எலும்புகளுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் காற்று அழுத்தப்படுகிறது. இந்த அழுத்தம் முதலையின் கண்ணீர் சுரப்புகளைத் தூண்டுகிறது.

இதனால்தான் முதலைகளுக்கு கண்ணீர் தன்னிச்சையாகவே வெளியாகிறது. இது உணர்ச்சி ரீதியான வெளிப்பாடு அல்லாமல் உடலியல் ரீதியான விளைவுகளாக உள்ளன.

முதலைகளின் கண்ணீர் உண்மையான உணர்ச்சிகளுடன் எந்த தொடர்பும் இல்லாததால் அதனை பலரும் பொய்யான சோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.

பூமியில் இரண்டாவது குறுகிய நாள் இன்று; வழக்கத்தை விட வேகமாக சுழலும் பூமி - ஏன் இது நிகழ்கிறது?

பூமி இன்று வழக்கத்தை விட சற்று வேகமாக சுழல்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், இன்றைய நாள் வழக்கமான 24 மணி நேரத்தை விட 1.34 மில்லி வினாடிகள் குறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர். இது 2025ஆம்... மேலும் பார்க்க

Humboldtine: 75 ஆண்டு பழைய கடிதம் மூலம் கண்டறியப்பட்ட அரிய வகை கனிமம்; எப்படித் தெரியுமா?

75 ஆண்டுகள் பழமையான ஒரு கடிதம், அறிவியல் உலகில் புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது. ஹம்போல்டைன் எனப்படும் அரிய கனிமம் குறித்த ஒரு கடிதம், 2023 ஆம் ஆண்டு பவேரிய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் திட்டத்த... மேலும் பார்க்க

CO2-ஐ உணவாக மாற்றிய சீன விஞ்ஞானிகள்; உலகைத் திருப்பிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்பு; பின்னணி என்ன?

சீன ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலை வெள்ளை சர்க்கரையாக மாற்றும் புதுமையான முறையைக் கண்டுபிடித்து, கரும்பு அல்லது சர்க்கரை வள்ளி வளர்ப்பதற்கு மாற்றாக ஒரு தீர்வை வழங்கியுள்ளனர்.உயிரி மாற்ற முறையைப் பயன்படு... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அதிசயம்!

விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது வழக்கமான நீர்வீழ்ச்சி போன்றில்லாமல் கடலின் அடியில் பாய்கிறது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையேயான கடலுக்கு அடியில் ... மேலும் பார்க்க

"விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் சுபான்ஷு சுக்லா" - பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகி... மேலும் பார்க்க

சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.ஷாங்காய் ஜியாவோ டோங் பல... மேலும் பார்க்க