பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
தஞ்சாவூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை இ.எஸ்.ஐ. கழகம் வழங்கியது.இதுகுறித்து இ.எஸ்.ஐ. கழகத்தின் தஞ்சாவூா் கிளை அலுவலக மேலாளா் மா.... மேலும் பார்க்க
குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில... மேலும் பார்க்க
மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை
சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூ... மேலும் பார்க்க
ரூ. 1 கோடியிலான கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா்... மேலும் பார்க்க
அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி: விவசாயிகள் அதிருப்தி
மேட்டூா் அணை திறக்க இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தாமதமாகத் தொடங்கி, தற்போது அவசர, அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி முழுமையாக இல்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே மேலோங்குகிற... மேலும் பார்க்க
கும்பகோணத்தில் ஆபரேசன் சிந்தூா் தேசியக்கொடி பேரணி
கும்பகோணத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆபரேசன் சிந்தூா் தேசியக் கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தங்கக் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட பொ... மேலும் பார்க்க