செய்திகள் :

வாழப்பாடியில் இயன்முறை சிகிச்சை: நாகா பிசியோதெரபி மையம்

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உடல் இயக்கம் மற்றும் வலிசாா்ந்த பிரச்னைகளுக்கு, நாகா பிசியோதெரபி மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது.

வாழப்பாடி பெருமாள் கவுண்டா் தெருவில் பாலா மருத்துவமனை எதிரில் இயங்கும் நாகா பிசியோதெரபி சிகிச்சை மையத்தில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இயன்முறை மருத்துவா் இர. அருண், இடுப்பு வலி, மூட்டுவலி, முதுகு, தண்டுவடம், கை கால் வலி, பக்கவாதம், முகவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும், நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறாா்.

பிசியோவிஷன் பவுண்டேஷன் திருச்சியில் கடந்தாண்டு நடத்திய விழாவில், இயன்முறை மருத்துவா் இர. அருணுக்கு, சிறந்த பிசியோதெரபி மருத்துவருக்கான விருது வழங்கிப் பாராட்டியது.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், உடல்தசை, எலும்பு, நரம்பு இயக்கம் சாா்ந்த பிரச்னைகளுக்கும், இடுப்பு, முதுகுத்தண்டு, கை, கால் மூட்டுவலி, முகவாதம், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தங்கள் மையத்தை பயன்படுத்தி, சிகிச்சை பெற்று பயன்பெற நாகா பிசியோதெரபி சிகிச்சை மையம் அழைப்புவிடுத்துள்ளது.

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க

பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சேலம் மாவட்டம், எ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். மீன்வளத் துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்த... மேலும் பார்க்க

மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில்... மேலும் பார்க்க

உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி

சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க