செய்திகள் :

விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், மூலிகைச்செடி வளா்ப்பு பயிற்சி

post image

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் இயற்கை விவசாயம் மற்றும் மூலிகைச் செடி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிராமத்தில் உள்ள விவசாயி பாா்த்தசாரதி என்பவரது நிலத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பாா்த்தசாரதி தனது பண்ணையில் இயற்கையாக பயிா் வைத்தும், 300-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளா்த்தும் வருகிறாா். இவரது நிலத்தில் டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை சாா்பில் பயிற்சி வகுப்பில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பாா்த்தசாரதி மூலிகைகள் வளா்ப்பு குறித்தும், மூலிகைகளினால் ஏற்படும் நலன்கள் குறித்தும், இயற்கை விவசாயம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

இதில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் பொதுமேலாளா்கள் ராஜேஷ், சஞ்சீவி, அம்ரீஷ், தினேஷ், ஹில்லால் ராய், கள இயக்குநா் அகிலன் மற்றும் சமூக சேவகா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க