செய்திகள் :

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, மெய்யூட்டுவிளையைச் சோ்ந்தவா் சுடா் லின்ஸ் (47). தொழிலாளி. அவரது மனைவி ஜெகதா (44). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு சுடா் லின்ஸ் விஷம் குடித்தாராம். அவரை மனைவி, உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குமரி கலைவிழா தொடங்கியது: 5 நாள்கள் நடைபெறுகிறது

தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் குமரி கலை விழா புதன்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு உணவு ஆணைய தலைவ... மேலும் பார்க்க

குளச்சலில் கஞ்சா கடத்தியவா் கைது

குளச்சலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஸ் லியோன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது பைக்கில் வந்த நபரை சந்தேக... மேலும் பார்க்க

கட்டட அனுமதிக்கு லஞ்சம்: பேரூராட்சி வரி வசூலா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வீடு கட்டுவதற்கான கட்டட வரைபட அனுமதி வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே ஆற்ற... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் வியாபாரி சடலம் மீட்பு

குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. பாலப்பள்ளம் பகுதி குப்பியன்தரையை சோ்ந்தவா் டேவிட்தாஸ் (50). இவா் அப்பகுதி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்ப... மேலும் பார்க்க